இந்த நாளில் தேவன் எழுப்பி தந்துள்ள ஊழியங்களுக்காக தேவனை துதிப்போம், ஜெபிப்போம்.
நம் இந்திய தேசத்தில் நடைபெறும் எல்லா ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். டெலிவிஷன் மூலமாக, கன்வென்ஷன் கூட்டங்கள் மூலமாக, டிராக்ட் மூலமாக செய்யப்படும் ஊழியங்களுக்காக புத்தக ஊழியங்களுக்காக, சிறைச்சாலைகளில் நடைபெறும் ஊழியங்களுக்காக, மருத்துவமனைகளில் நடைபெறும் ஊழியங்களுக்காக, குருடர் மத்தியில் நடக்கும் ஊழியங்களுக்காக ஜெபிப்போம். அவற்றை செய்கிற ஒவ்வொருவரையும், தேவன் அபரிமிதமாக ஆசீர்வதிக்கவும், அவர்களுடைய தேவைகளை கர்த்தர் அதிசயவிதமாக சந்திக்கவும் ஜெபிப்போம்.
1. செய்யப்படும் ஊழியங்களில் அற்புத அதிசயங்களை தேவன் செய்ய ஜெபிப்போம்.
2. அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம்.
3. சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு காணப்படும் தடைகள் தகர்ந்து போக ஜெபிப்போம்.
4. அறுவடைக்கு ஆட்களை தேவன் எழுப்பவும், ஊழியர்களுக்காக ஜெபிக்கிற ஜெப வீரர்களை தேவன் எழுப்பவும் ஜெபிப்போம்.
நம் இந்திய தேசத்தில் நடைபெறும் எல்லா ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். டெலிவிஷன் மூலமாக, கன்வென்ஷன் கூட்டங்கள் மூலமாக, டிராக்ட் மூலமாக செய்யப்படும் ஊழியங்களுக்காக புத்தக ஊழியங்களுக்காக, சிறைச்சாலைகளில் நடைபெறும் ஊழியங்களுக்காக, மருத்துவமனைகளில் நடைபெறும் ஊழியங்களுக்காக, குருடர் மத்தியில் நடக்கும் ஊழியங்களுக்காக ஜெபிப்போம். அவற்றை செய்கிற ஒவ்வொருவரையும், தேவன் அபரிமிதமாக ஆசீர்வதிக்கவும், அவர்களுடைய தேவைகளை கர்த்தர் அதிசயவிதமாக சந்திக்கவும் ஜெபிப்போம்.
1. செய்யப்படும் ஊழியங்களில் அற்புத அதிசயங்களை தேவன் செய்ய ஜெபிப்போம்.
2. அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம்.
3. சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு காணப்படும் தடைகள் தகர்ந்து போக ஜெபிப்போம்.
4. அறுவடைக்கு ஆட்களை தேவன் எழுப்பவும், ஊழியர்களுக்காக ஜெபிக்கிற ஜெப வீரர்களை தேவன் எழுப்பவும் ஜெபிப்போம்.
No comments:
Post a Comment