1. கர்த்தரை ஏற்று கொள்ளாமல், நித்திய அழிவிற்கு நேராக சென்ற கொண்டிருக்கிற ஒவ்வொரு ஆத்துமாவிற்காகவும் ஜெபிப்போம்.
2. நாம் பெற்று கொண்ட இரட்சிபை அந்த ஆத்துமாக்களும் பெற்று கொள்ள வேண்டுமே என்று மனபாரத்தோடு கர்த்தரிடம் மன்றாடுவோம்.
3. கிறிஸ்துதான் வழி என்று அறியாதபடி வேறு எத்தனையோ வழிகளில் பரலோகத்தை தேடி அலைந்து திரிகிற ஒவ்வொருவருக்காகவும், அவர்கள் கிறிஸ்துதான் வழி என்பதை அறிந்து கொள்ளவும் ஜெபிப்போம்.
4. போதை மருந்துகளுக்கும், குடிப்பழக்கத்திற்கும், கெட்ட காரியங்களுக்கு அடிமையான ஒவ்வொருவரையும், தேவன் விடுவிக்கத்தக்கதாக, அவர்கள் மனம் திரும்பத்தக்கதாக ஜெபிப்போம்.
2. நாம் பெற்று கொண்ட இரட்சிபை அந்த ஆத்துமாக்களும் பெற்று கொள்ள வேண்டுமே என்று மனபாரத்தோடு கர்த்தரிடம் மன்றாடுவோம்.
3. கிறிஸ்துதான் வழி என்று அறியாதபடி வேறு எத்தனையோ வழிகளில் பரலோகத்தை தேடி அலைந்து திரிகிற ஒவ்வொருவருக்காகவும், அவர்கள் கிறிஸ்துதான் வழி என்பதை அறிந்து கொள்ளவும் ஜெபிப்போம்.
4. போதை மருந்துகளுக்கும், குடிப்பழக்கத்திற்கும், கெட்ட காரியங்களுக்கு அடிமையான ஒவ்வொருவரையும், தேவன் விடுவிக்கத்தக்கதாக, அவர்கள் மனம் திரும்பத்தக்கதாக ஜெபிப்போம்.
No comments:
Post a Comment