Search This Blog

Monday, 11 April 2011

தென் கொரியா

1. அநேக கிறிஸ்தவர்கள் இருக்கும் இந்த நாட்டில் கர்த்தருக்குள் இன்னும் அதிகமாக அவர்கள் வளர்ந்து, மற்ற தேசங்களுக்கு அவர்கள் மூலம் எடுத்து செல்லப்படவும் ஜெபிப்போம்.

2. வட கொரிய மக்களை அவர்கள் நேசித்து, எப்படியாவது கிறிஸ்துவின் அன்பை அந்த மக்களுக்கு வெளிப்படுத்தவும் ஜெபிப்போம்.

3. தென் கொரிய மக்கள் உலகமெங்கும் செய்யும் ஊழியங்களில் தேவ நாமம் மகிமைப்படவும் ஜெபிப்போம்.

4. உலகிலேயே மிகப்பெரிய ஆலயம் உள்ள அத்தேசத்தில், பாஸ்டர் பால் யாங்கி சோ செய்யும் ஊழயிங்களுக்காகவும், ஜேராக் லீ அவர்கள் மூலமாகவும், செய்யப்படும் தொலை காட்சி ஊழியங்கள் அநேகருக்கு பயனுள்ளதாக அமையவும் ஜெபிப்போம்.

No comments:

Post a Comment