Search This Blog

Friday, 8 April 2011

தேசத்தின் எழுப்புதலுக்காக

1. சபைகளில் தேவன் பின்மாரியை அளவில்லாமல் ஊற்றத்தக்கதாக ஜெபிப்போம்.


2. பரிசுத்த ஆவியானவரை நம்பாத சபைகளில் தேவன் தம்முடைய வல்லமையை ஊற்ற ஜெபிப்போம்.


3. சபைகளில் தேசத்திற்காக கண்ணீரோடு ஜெபிக்கும் ஜெப வீரர்களை தேவன் எழுப்ப ஜெபிப்போம்.


4. தேசத்திற்காக உபவாசித்து, இரவு முழுவதும் விழித்திருந்து ஜெபிக்கிற ஜெப வீரர்களை தேவன் எழுப்ப ஜெபிப்போம்.


5. விசுவாசிகளை கொண்டு தேவன் பலத்த அற்புத அடையாளங்களை செய்யும்படியாக ஜெபிப்போம்.


6. தீவிரவாத இயக்க தலைவர்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.


7. சினிமா நடிகர்கள், நடிகைகள் மற்றும் சினிமாத்துறையில் ஈடுபடும் அனைவரும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.


8. ஊழியர்களிடையே ஒற்றுமையும், ஐக்கியமும் வளர்ந்து பெருக ஜெபிப்போம்.

No comments:

Post a Comment