1) கர்த்தருடைய பெரிதான கிருபையால், பெர்லின் சுவரை உடைத்தெறிந்து, அதை போலவே கம்யூனிஸ கொள்கையிலிருந்து விடுபட்ட ஜெர்மனி, தற்போது கிறிஸ்தவ நாடாக இருந்தாலும், உலக ஆடம்பரங்களிலும், நாகரீகத்திலும் சிக்கி, கர்த்தரை மறந்து ஜீவிக்கிறதாக காணப்படுகிறது. இந்த தேசம், கர்த்தரை அறிகிற அறிவினால் மீண்டும் நிரப்பப்படவும், சபைகள் செழித்தோங்கவும் ஜெபிப்போம்.
2) இங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் இரட்சிக்கப்படும்படியாக ஜெபிப்போம்.
3) இந்த கடைசி காலங்களில் கர்த்தரே தேவன் என்று உணர்ந்து, அவருக்குள் வளர ஜெபிப்போம்.
2) இங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் இரட்சிக்கப்படும்படியாக ஜெபிப்போம்.
3) இந்த கடைசி காலங்களில் கர்த்தரே தேவன் என்று உணர்ந்து, அவருக்குள் வளர ஜெபிப்போம்.
No comments:
Post a Comment