Search This Blog

Tuesday, 24 May 2011

ஸ்விட்சர்லாந்த்

1) கிறிஸ்தவ நாடாகிய இந்த நாட்டில் உள்ள அனைவரும் கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள ஜெபிப்போம்.

2) வளமிக்க இந்த நாட்டில் தங்களை வளமிக்கவர்களாக்கிய தேவனை மறவாதபடி, அவரையே பற்றி கொள்ளும்படி ஜெபிப்போம்.

3) இங்குள்ள ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் கர்த்தரையே சார்ந்து நீதியும் நியாயமுமாய் ஆட்சி செய்ய ஜெபிப்போம்.

No comments:

Post a Comment