Search This Blog

Friday, 20 May 2011

போதைப் பொருட்களுக்கு அடிமை

1) ஹெராயின் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் அதிகம் தயாராகி வெளிநாடுக்கு கடத்தப்படுகிறது. இந்த காரியத்திற்காக தடை உத்தரவு விதிக்க ஜெபிப்போம்.


2) உலகளவில் புகைப்பிடிக்கும் 120 கோடி பேரில் பெரும்பாலோர் இளைஞர்கள். அவர்களில் 26.4 சதவீதம் பேர் தினமும் புகைப்பவர்கள் இந்நிலை மாற ஜெபிப்போம்.


3) கல்லூரி மாணவர்களில் 40 சதவீதம் பேர் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர், படித்தும் அறிவில்லாமல் இருக்கிறவர்களின் நிலைமை மாற ஜெபிப்போம்.


4) வட இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான மது விற்பனையாகிறது. இப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருப்போரில் 80 சதவீதம் பேர் இளைஞர்கள். 30 சதவீதம் பேர் பள்ளி மாணவர்கள். பாவ கட்டில் வாழ்கிறவர்கள் விடுவிக்கப்பட ஜெபிப்போம்.

No comments:

Post a Comment