Search This Blog

Thursday, 19 May 2011

இங்கிலாந்து

ஓரு காலத்தில் இந்தியாவிற்கு மிஷனெரிகளை அனுப்பிய இங்கிலாந்து தேசம், இன்று அனலுமின்றி குளிருமின்றி வாழுகிற நிலைமையில் உள்ளது. இங்கு கிறிஸ்துவின் பெயர் அநேக இடங்களில் மோசமான வார்த்தைகளை பேசுவதற்கு உபயோகப்படுகிறதாக உள்ளது. இங்கு சபைகள் இருந்த இடங்கள் இப்போது விளையாட்டு அரங்கங்களாகவும், வேறு காரியங்களுக்கு பயன்படும் இடங்களாகவும் மாற்றப்பட்டுள்ளது. கிறிஸ்தவ நாடு என்று சொல்லப்படும் இந்த நாட்டில், கிறிஸ்துவை பகிங்கரமாக அறிவிப்பது தடை செய்யபட்டுள்ளது.


1) இந்த நாடு தேவனால் சந்திக்கப்பட ஜெபிப்போமா?


2) தேவ கோபத்திற்கு ஆளாகும் பாவ காரியங்கள் அநேகம் இந்த நாட்டில் காணப்படுகிறது. திறப்பின் வாசலில் நின்று இந்த தேசம் அழியாதபடிக்கு ஜெபிப்போமா?


3) இங்குள்ள கிறஸ்தவர்கள், தங்கள் தேசத்திற்காக கண்ணீரோடு ஜெபித்து, ஒரு எழுப்புதலை பெற்று கொள்ள ஜெபிப்போமா?

No comments:

Post a Comment