Search This Blog

Thursday, 6 March 2025

ஏழும் ஏங்கும் மாந்தர் வாழ்வும்

சமூக மாற்றத்திற்கான பார்வையில் யோவான் நற்செய்தி நூலில் வரும் ஏழு அரும் அடையாளங்கள் 

1. கானாவூரில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றுதல் – (யோவான் 2:1-11)

2. கபர்நாகூமில் அரச அதிகாரியின் மகனை குணப்படுத்துதல் – (யோவான் 4:46-54)

3. பெதஸ்தா குளத்தருகே 38 ஆண்டுகள் உடல்நலம் குன்றியவரை குணமாக்குதல் – (யோவான் 5:1-15)

4. 5000 பேருக்கு உணவளித்தல்– (யோவான் 6:5-14)

5. நீர் மேல் நடந்தல் – (யோவான் 6:16-21)

6. பிறவியிலிருந்தே பார்வையற்றவரை  நலமாக்குதல் – (யோவான் 9:1-12)

7. லாசருவை இறப்பிலிருந்து உயிர்ப்பித்தல் – (யோவான் 11:1-44)


No comments:

Post a Comment