Search This Blog

Saturday, 14 May 2011

கனடா

கிறிஸ்தவ நாடாகிய கனடா அநேக கொழும்பு தேச மக்கள் அகதிகளாக வந்தபோது புகலிடம் கொடுத்த தேசம்.


1) இங்குள்ள கிறிஸ்தவ சபைகளுக்காக ஜெபிப்போம்.


2) இந்த நாட்டை ஆளும் தலைவர்களுக்காகவும், ஆட்சியாளர்களுக்காகவும் ஜெபிப்போம்.


3) இந்த நாட்டிலிருந்து சுவிசேஷம் சுற்றிலுமுள்ள தேசங்களுக்கு சாட்சியாக சொல்லும்படியாக, செல்லும்படியாக ஜெபிப்போம்.

No comments:

Post a Comment