1) வளைகுடா போருக்கு பிறகு மிகவும் சீர்குலைந்து போயிருக்கும் இந்த நாட்டிற்காக நாம் கண்ணீரோடு ஜெபிப்போமா?
2) தினந்தோறும் குண்டு வெடிப்புகளும் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்படுவதும் நடைபெறுகிற இந்த நாட்டின் சமாதானத்திற்காக ஜெபிப்போமா?
3) ஒரு நிலையான உறுதியான ஆட்சி இந்த தேசத்தில் ஏற்படவும், சுவிசேஷத்திற்கு இந்த நாடு செவிகொடுக்கவும் ஜெபிப்போம்.
4) இங்கு வாழ்கிற கிறிஸ்தவர்களின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போம்.
2) தினந்தோறும் குண்டு வெடிப்புகளும் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்படுவதும் நடைபெறுகிற இந்த நாட்டின் சமாதானத்திற்காக ஜெபிப்போமா?
3) ஒரு நிலையான உறுதியான ஆட்சி இந்த தேசத்தில் ஏற்படவும், சுவிசேஷத்திற்கு இந்த நாடு செவிகொடுக்கவும் ஜெபிப்போம்.
4) இங்கு வாழ்கிற கிறிஸ்தவர்களின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போம்.
No comments:
Post a Comment