1. தேவன் நமக்கு அருளி செய்த சபை போதகருக்காக அவரை துதிப்போம்.
2. போதகர் தேவ சித்தம் செய்கிறவராக இருக்கவும், தேவ ஆவியானவரால் வழிநடத்தப்படவும் ஜெபிப்போம்.
3. நல்ல சரீர சுகத்திற்காகவும், தேவன் அவருடைய போக்கிலும் வரத்திலும் பாதுகாப்பை கொடுக்கத்தக்கதாகவும் ஜெபிப்போம்.
4. தாவீதை போல ஆராதிப்பவாகவும், எலியாவைப்போல தேவனுக்கு முன்பாக நிற்கத்தக்கவராகவும், யாக்கோபை போல போராடி ஜெபிப்பவராகவும், தேவ அழைப்பில் உறுதியாக நிற்பவராகவும் இருக்க ஜெபிப்போம்.
5. அதிகாரத்தோடு, வல்லமையோடு, தைரியத்தோடு, ஞானத்தோடு பிரசங்கிக்கத்தக்கதாக ஜெபிப்போம்.
6. கிருபையுள்ள வார்த்தைகள் அவருடைய வாயிலிருந்து புறப்பட ஜெபிப்போம். சபையை நடத்தக்கூடிய கிருபைகளும், வரங்களும், தாலந்துகளும் பெற்றவராக இருக்க ஜெபிப்போம்.
7. அவருடைய குடும்பத்திற்காக, குடும்ப தேவைகளுக்காக, அவருடைய பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்.
2. போதகர் தேவ சித்தம் செய்கிறவராக இருக்கவும், தேவ ஆவியானவரால் வழிநடத்தப்படவும் ஜெபிப்போம்.
3. நல்ல சரீர சுகத்திற்காகவும், தேவன் அவருடைய போக்கிலும் வரத்திலும் பாதுகாப்பை கொடுக்கத்தக்கதாகவும் ஜெபிப்போம்.
4. தாவீதை போல ஆராதிப்பவாகவும், எலியாவைப்போல தேவனுக்கு முன்பாக நிற்கத்தக்கவராகவும், யாக்கோபை போல போராடி ஜெபிப்பவராகவும், தேவ அழைப்பில் உறுதியாக நிற்பவராகவும் இருக்க ஜெபிப்போம்.
5. அதிகாரத்தோடு, வல்லமையோடு, தைரியத்தோடு, ஞானத்தோடு பிரசங்கிக்கத்தக்கதாக ஜெபிப்போம்.
6. கிருபையுள்ள வார்த்தைகள் அவருடைய வாயிலிருந்து புறப்பட ஜெபிப்போம். சபையை நடத்தக்கூடிய கிருபைகளும், வரங்களும், தாலந்துகளும் பெற்றவராக இருக்க ஜெபிப்போம்.
7. அவருடைய குடும்பத்திற்காக, குடும்ப தேவைகளுக்காக, அவருடைய பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்.
No comments:
Post a Comment